ETV Bharat / sitara

பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா முன்பிணை நிராகரிப்பு!

author img

By

Published : Jul 30, 2021, 7:41 AM IST

பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா முன்பிணை நிராகரிக்கப்பட்டது. ஆபாச பட வழக்கில் ஷெர்லின் சோப்ரா பெயரும் அடிபடுகிறது.

Sherlyn Chopra
Sherlyn Chopra

மும்பை : ஆபாச படங்கள் பதிவேற்றிய வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆபாச படங்கள் விவகாரத்தில் நடிகை ஷெர்லின் சோப்ராவின் பெயரும் அடிபடுகிறது. இந்நிலையில் ஷெர்லின் சோப்ரா முன்பிணை வேண்டி மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ஆபாச பட வழக்கில் ஷெர்லின் சோப்ரா எந்நேரமும் கைதுசெய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. நடிகை ஷெர்லின் சோப்ரா மீது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபாச படங்கள் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.